ஜனாஸா அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
05.11.2015 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பில் வபாத்தாகிய அல்ஹாஜ் A.S.M.ஸாதிக் JP அவர்களின் ஜனாஸா 06.11.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹுத் தஆலா அன்னாரின் சகல பிழைகளையும் பொறுத்து நாயகம் (ஸல்) அவர்களின் சபாஅத்தையும் ஜன்னதுல் பிர்தெளஸ் ஐயும் வழங்குவானாக. ஆமீன்.

ஜனாஸா தொடர்பான சகல செயற்பாடுகளும் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் அவர்களால் முன்னின்று நடாத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *