Archives

Kandoori – Kuthubuna Abdhus Samad Moulana (Sinna Moulana) Rali.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹு வபரக்காதுஹு

குத்புனா அஸ்ஸெய்யித் அப்துஸ் ஸமத் மௌலானா (சின்ன மௌலானா) அவர்களின் பெயரிலான கந்தூரி வைபவம்- அக்கரைப்பற்று

24.07.2015 வெள்ளிக்கிழமை பாத்திஹா ஓதப்பட்டதுடன் 25.07.2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் இலங்கை மற்றும் உலகில் உள்ள அனைத்து இறைநேசர்களுக்குமாக ஓதப்பட்டது.

மேலும் நாட்டின் சமாதானம் சுபீட்சத்திற்கான துஆவுடன்  லுஹர் தொழுகையின் பின் சாப்பாடு வழங்கப்பட்டது.

நிகழ்வுகள் யாவும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.